Pages

October 20, 2011

சிங்கை to இந்தியா

சிங்கையில் இருந்து இந்தியா வந்து 2 மாசம் ஆயாச்சு . பெங்களூரில் வீடு பார்த்து குடியேறியும் ஆச்சு. இப்போ வேலை தேடும் படலம் .
இரண்டரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் Naukri , resume ,J 2 EE ... எதோ ஒரு புது உலகிற்குள் வந்து விட்ட உணர்வு .


இந்த இரண்டு மாதத்தில் மித்ரா கற்றுக்கொண்டது ஏராளம் . நிறைய புது வார்த்தைகள் , உறவுகள் , நிகழ்வுகள் .. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு ... சீக்கிரம் எழுதுகிறேன்


கால் கிலோ கருப்பு புளி

மஞ்சதூளுடா ....


மித்ரா இப்போ ரொம்ப ரசிக்கிற விளம்பரம்