Pages

January 10, 2011

பிள்ளையார்

நான் முதல் வகுப்பு சேந்தப்போ அக்கா எனக்கு முதல் முதல்ல சொல்லி தந்த பாட்டு இது ....
எப்போ எங்க பிள்ளையார் பார்த்தாலும் கொழுக்கட்டையும் ,இன்னும் நல்ல தமிழ் படிக்கணும்கிற ஆசையும் இந்த பாட்டு தரும்
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
 
மிதுக்கு சீக்கிரம் இந்த பாட்டு சொல்லி தரனும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன் . இப்போ தன அவ சாமி முன்னால ஓம் ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கா  

No comments:

Post a Comment