Pages

December 22, 2010

மன்னிப்பு- மனுஷ்யபுத்திரன்

இன்று மனுஷ்யபுத்திரனின் மன்னிப்பு கவிதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ...
சில வரிகள் மனதை  தொட்டது..


மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனை



இதை நான் மித்துகிட்டே கூட பாத்துட்டேன். சில சமயம் குறும்புகளுக்கு என் கோபத்தை விட என் அமைதி அவளை ரொம்ப உறுத்தும் . ஓடி வந்து கொஞ்சி என்னை சமாதானப்படுத்துவா ....




பி.கு : ஆனால் இந்த தண்டனை தர மிகுந்த மனவலிவும்,கருணையும் எல்லையில்லா அன்பும் வேண்டும்

No comments:

Post a Comment