Pages

December 2, 2010

இனிய இல்லறம்

இல்லறம் என்பதும் ஒருவித விவசாயம்தான். அதாவது அக்ரிகல்ச்சர்! கணவன் நல்லதாக ஏதாவது சொன்னால், மனைவி உடனே, “எஸ்..ஐ அக்ரி” என்று உடன்பட வேண்டும். மனைவி ஒரு உருப்படியான காரியம் செய்தால், “ஐ அக்ரி” என்று கணவன் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரஸ்பரம் அக்ரி செய்யும் கல்ச்சர் இருக்கும் வீடுகளில் அன்பும் வளமும் பயிராகும்... அதுவே நல்லதொரு தாம்பத்யமாக, பல நூறு ஆண்டுகள் தழைத்து வளரும். எப்படி நம்ப விளக்கம் - டு யூ அக்ரி?

நன்றி :மங்கையர் மலர்

1 comment: